ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப்பரிசுப் போட்டி - 2011 பற்றிய அறிவிப்பு வந்துவிட்டது...!...விவரங்களுக்கு அதற்கான பக்கத்திற்குச் செல்ல கீழே சொடுக்குங்கள்!...முத்தமிழ் விழா 2011 க்கான மாணவர் மற்றும் பொதுப்பிரிவுக்கான போட்டிகள் பற்றிய அறிவிப்புகள் வந்து விட்டன. விவரங்களுக்கு அதற்கான பக்கத்திற்குச் செல்ல கீழே சொடுக்குங்கள்!.....
 
Home
About us
Events
Literature
Feed Back
Site Map
Counter Stats

Myspace Layouts
மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி விவரங்கள்
ஆனந்தபவன் அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவாக அறிவித்திருக்கும் புத்தகப் பரிசுப் போட்டிக்கு 2011 ஆம் ஆண்டிற்கு கவிதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன. 2008, 2009, 2010 ஆகிய மூன்று ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட கவிதை நூல்களை எழுத்தாளர்கள் இந்தப் போட்டிக்கு அனுப்பி வைக்கலாம். சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நூலுக்கு 2,000 வெள்ளி ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படும். அதுபற்றிய விவரங்கள் இங்கே...
மேலும் விவரங்களுக்கு க்ளிக் செய்க: போட்டிக்கான விதிகள் PDF
போட்டிக்கான படிவத்திற்கு க்ளிக் செய்க: போட்டிக்கான படிவம் PDF
போட்டி முடிவு தேதி = 15-03-2011
மேலும் விவரங்களுக்கு நா.ஆண்டியப்பன் - 97849105 சுப.அருணாசலம் - 93221138



" கவிச்சோலை வலைப்பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்
கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி- 2010
முத்தமிழ் விழா 2011 - மாணவர் போட்டிகள்
முத்தமிழ் விழா 2011 - பொதுப்பிரிவு போட்டிகள்
மு.கு.இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி 2011
Advertisement1
Advertisement2