ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப்பரிசுப் போட்டி - 2011 பற்றிய அறிவிப்பு வந்துவிட்டது...!...விவரங்களுக்கு அதற்கான பக்கத்திற்குச் செல்ல கீழே சொடுக்குங்கள்!...முத்தமிழ் விழா 2011 க்கான மாணவர் மற்றும் பொதுப்பிரிவுக்கான போட்டிகள் பற்றிய அறிவிப்புகள் வந்து விட்டன. விவரங்களுக்கு அதற்கான பக்கத்திற்குச் செல்ல கீழே சொடுக்குங்கள்!.....
 
Home
About us
Events
Literature
Feed Back
Site Map
Counter Stats

Myspace Layouts
முத்தமிழ் விழா 2011 - பொதுப்பிரிவு போட்டிகள்
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் முத்தமிழ் விழா - 2011 ஐ (ஏப்ரல் 9) முன்னிட்டு இவ்வாண்டும் வழக்கம் போல பொதுமக்களுக்கு சிறுகதை, கவிதைப் போட்டிகளை நடத்துகிறது.
பரிசுகள் - சிறுகதை முதல் பரிசு - S$ 300, இரண்டாம் பரிசு - S$200. மூன்றாம்பரிசு - S$ 100. மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் S$75. பரிசுகள் - கவிதை முதல் பரிசு - S$ 200, இரண்டாம் பரிசு - S$100. மூன்றாம்பரிசு - S$ 75. மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் S$50.
பொதுவான விதிகள் - சிங்கப்பூரின் அடையாள அட்டை ( IC, Employment Pass, S Pass, Work Permit) வைத்துள்ள யாரும் போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டி பற்றிய மேல் விவரங்களுக்கு இங்கே PDF விளக்கத்தைக் க்ளிக் செய்யுங்கள். மேல் விவரங்களுக்கு:நா. ஆண்டியப்பன் (தலைவர்) - 97849105 சுப. அருணாசலம் (செயலாளர்) - 93221138 இராம. வயிரவன்(து.செயலாளர்) - 93860497 சித்ரா ரமேஷ் (பொருலாளர்) - 97733186 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.
போட்டிக்கான இறுதிநாள்: - 15 மார்ச் 2010  



" கவிச்சோலை வலைப்பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்
கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி- 2010
முத்தமிழ் விழா 2011 - மாணவர் போட்டிகள்
முத்தமிழ் விழா 2011 - பொதுப்பிரிவு போட்டிகள்
மு.கு.இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி 2011
Advertisement1
Advertisement2