கண்ணதாசன் விழா 2010கவியரசு கண்ணதாசன்
தமிழர் பேரவையின் துணைத் தலைவர் திரு.எஸ். விவேகானந்தன் சிறப்பு விருந்தினராகக கலந்து கொண்டார். கண்ணதாசன் விழாவை ஒட்டி நடத்தப்பட்ட கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டிகளின் இறுதிச் சுற்று அன்றைய தினம் நடைபெற்றது. வழக்கம்போல் திரளாக மக்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். |
|
|
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களில் ஒருவரான கவியரசு கண்ணதாசனுக்கு எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் விழா எடுத்து வருகிறது. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவில் கவியரசரின் புதல்வர் திரு. காந்தி கண்ணதாசன் கலந்துகொண்டு அற்புதமாக உரையாற்றி அனைவரையும் கவர்ந்தார்.


